சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முற்பட்ட 47 பேர் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.