அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் குளம் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment