4 21
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 31ம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 317 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் வேறு விதி மீறல்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...