22 நாட்களுக்கான பெட்ரோல் கையிருப்பில்!

Ceylon Petroleum Corporation

நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் மற்றும் 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோல்
கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.

இதேவேளை, வாகன இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version