3 51
இலங்கைசெய்திகள்

செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது

Share

கணேமுல்ல சஞ்ஜீவவின் (Ganemulla Sanjeeva) கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்ததாகவும் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த யுவதியின் கையடக்க தொலைப்பேசியைப் பரிசோதனை செய்வதற்காக நீதிமன்றத்திடம் உத்தரவைப் பெற்று அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
image 56ba0f6ee8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது: பாகிஸ்தான் தயாரிப்புகள் மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சட்டவிரோத போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞர்...

24 66706020a7c65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புன்னாலைக்கட்டுவனில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது!

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் அவரை கத்தியால் குத்திய பெண்ணொருவரை...

large china condoms population birth rate 221605
செய்திகள்உலகம்

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி: கருத்தடை சாதனங்களுக்கு 13% வரி விதிப்பு!

சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை ஈடுகட்டும் நோக்கில், கடந்த 33 ஆண்டுகளாக கருத்தடை...

25 6955720d874a0
விளையாட்டுசெய்திகள்

நீருக்கு அடியில் ஒரு சதுரங்கப் போர்: உலக டைவிங் செஸ் போட்டியில் நெதர்லாந்து வீரர்கள் சாதனை!

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில்,...