20 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

Share

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

கொழும்புக்கும் (colombo)பதுளைக்கும்(badulla)இடையில் ஓடும் தொடருந்துகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 20,000 வெற்று கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்படுவதாக தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயன்படுத்திய பிறகு, இருக்கைகள் மற்றும் பிற இடங்களில் வெற்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை விடுகின்றனர்.

இவ்வாறு விடப்படும் போத்தல்களை பதுளை தொடருந்து நிலைய ஊழியர்கள் தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பாக சேகரித்து வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், பீர் கான்கள் மற்றும் மது போத்தல்கள் ஆகியவை பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும் பொருட்களில் அடங்கும் என்றும், பயணிகள் ஓடும் தொடருந்துக்கு வெளியே கழிவுகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...