20 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

Share

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

கொழும்புக்கும் (colombo)பதுளைக்கும்(badulla)இடையில் ஓடும் தொடருந்துகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 20,000 வெற்று கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்படுவதாக தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயன்படுத்திய பிறகு, இருக்கைகள் மற்றும் பிற இடங்களில் வெற்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை விடுகின்றனர்.

இவ்வாறு விடப்படும் போத்தல்களை பதுளை தொடருந்து நிலைய ஊழியர்கள் தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பாக சேகரித்து வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், பீர் கான்கள் மற்றும் மது போத்தல்கள் ஆகியவை பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும் பொருட்களில் அடங்கும் என்றும், பயணிகள் ஓடும் தொடருந்துக்கு வெளியே கழிவுகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...