GCE Ordinary Level 1
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கான வகுப்புகள், கருத்தரங்குகள் நவம்பர் 4 உடன் தடை! தடை உத்தரவு

Share

2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி செயல் அமர்வுகள், மற்றும் விரிவுரைகள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதியுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
00000187 c316 d630 a597 f71fe3f10000
செய்திகள்இலங்கை

சூழல் பாதுகாப்புக்கு புதிய துரித இலக்கம் அறிமுகம்: வன பாதிப்புகள் குறித்து 1995-க்கு அழைக்கலாம்! 

இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் இலகுவாக வழங்குவதற்காக, சுற்றாடல் அமைச்சு...

25 68e2aa7fd190e
செய்திகள்உலகம்

லண்டன் தொடருந்தில் பாரிய கத்திக்குத்துத் தாக்குதல்: 10 பேர் காயம்; 9 பேரின் நிலைமை கவலைக்கிடம்!

பிரித்தானியத் தலைநகர் லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) மாலை...

112884270 gettyimages 874899752
செய்திகள்உலகம்

கர்ப்பகால கொவிட்-19 தொற்று: குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் – ஆய்வில் தகவல்!

கர்ப்ப காலத்தில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், மூன்று வயதை அடையும்போது நரம்பியல்...

New Project 10
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு $1.8 பில்லியன் கடன் கடிதங்கள் திறக்க அனுமதி: $1.2 பில்லியன் பெறுமதியான வாகனங்கள் மாத்திரமே இதுவரை வந்துள்ளன!

இந்த ஆண்டில் இதுவரை வாகன இறக்குமதிக்காகச் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்...