1 5
இலங்கைசெய்திகள்

அமரன் படத்தின் மூலம் கோடிக்கணக்கில் கிடைத்த லாபம்.. முழு விவரம் இதோ

Share

அமரன் படத்தின் மூலம் கோடிக்கணக்கில் கிடைத்த லாபம்.. முழு விவரம் இதோ

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது.

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து, 2024ஆம் ஆண்டு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள அமரன் படத்தின், மொத்த வசூல் மற்றும் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

அமரன் படத்தின் பட்ஜெட் – ரூ. 110 கோடி ஆகும். ரிலீஸுக்கு முன் அமரன் படம் – ரூ. 117 கோடி பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு மும்பே ரூ. 7 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அமரன் ரூ. 361 கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு முன்பே இப்படம் ரூ. 117 கோடி பிசினஸ் செய்து இருந்தது.

ரிலீஸுக்கு பின் திரையரங்கம் மூலம் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ரூ. 105 கோடி வருவாய் வந்துள்ளது. மொத்தம் ரூ. 222 கோடி ஆகும். இதில் படத்தின் பட்ஜெட் ரூ. 110 கோடியை கழித்துவிட்டால், ரூ. 112 கோடி ராஜ்கமல் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...