இலங்கைசெய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது ஊடுருவல்

26 3
Share

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது ஊடுருவல்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் (Department of Meteorology ) உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மீண்டும் இன்று (04.12.2024) ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இணையதளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் இணையதளம் ஊடுருவல் செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இந்த அதிகாரபூர்வ இணையதளம், நவம்பர் முதலாம் திகதியன்றும் ஊடுருவல் செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2000 இணைய அச்சுறுத்தல் மற்றும் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் முறைபாடு பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT)தெரிவித்துள்ளது.

அதன்படி, சமீபத்திய மாதங்களில் இணையவழி குற்றச் செயல்கள் தொடர்பில் 9,500 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...