12 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

Share

ஜனாதிபதி அநுர குமாரவை எப்படி அழைக்கவேண்டும்

அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அவரை தோழர் என அழைக்கலாம்,அதைவிடுத்து மாண்புமிகு தலைவர் என அழைக்கதேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் கே.டி. லால் காந்தா(K.D.  Lal Kanta) குறிப்பிட்டார்.

தேசிய பத்திரிகையொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க என்று கூறலாம். இப்போது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதி. அதற்கிணங்க, நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதி அநுர திஸாநாயக்க என்று அழைப்பது பொருத்தமானது.

அதைவிடுத்து மிக உன்னதமானவர், மாண்புமிகு ஜனாதிபதி, கௌரவமான ஜனாதிபதி, போன்ற கௌரவங்கள் நமது ஜனாதிபதிக்கு தேவையில்லை. நாட்டுக்கு தலைவனாக இருந்தாலும் அவர் மக்களின் சேவகன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...