2
இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..!

Share

இலங்கை ஜனாதிபதி தெரிவில் இந்திய உளவு அமைப்பின் அவசரம்..!

சர்வதேசத்தின் கண்ணோட்டத்தை தம்வசம் திருப்பியுள்ள இலங்கையின் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற போகும் ஆட்சி மாற்றம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தேர்தலில் தமது மக்கள் பலத்தை காட்டும் வகையிலும் மக்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் வகையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறிருக்கையில், வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியிலும் நாட்டின் அரசியல் அமைப்பிலும் ஏற்படவுள்ள திருப்பங்கள் குறித்து பல்தரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்திய புலனாய்வு தகவல் மற்றும் இலங்கை அரச புலனாய்வு ஆகியன அநுர குமார திஸாநாயக்கவுக்கே மக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன என அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டின் குறப்பிடுகின்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...