4 21
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

Share

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 320 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 31ம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 317 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் தேர்தல் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் வேறு விதி மீறல்கள் தொடர்பில் இரண்டு முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அரசாங்க சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...