24 66558396793e7
இலங்கைசெய்திகள்

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

Share

சர்வதேச ஆதரவின்றி உரிமை போராட்டத்தால் நிலைகொண்ட தமிழீழ அவலம்!

உலகிலேயே எந்தவொரு நாட்டின் ஆதரவும் இல்லாமல் போரை நடத்தி இன்று வரை முடங்கி போயுள்ள சமூகம் என்றால் அது தமிழ் சமூகம்தான் என பத்திரிகையாளர் அ.நிக்ஸன் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ந.கபில்நாத் எழுதிய “யாத்திரை” என்ற நூல் வெளியிட்டு விழாவின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மட்டிலும் சர்வதேச ஊடகங்களில் முள்ளிவாய்க்கால் போரை பற்றி பேசப்படுகின்றது.

இருப்பினும் நம் நாட்டில் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எங்களைப்பற்றி வன்மமாக எழுதுகின்றார்கள்.

ஒரு வெள்ளையர்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு இஸ்லாமியர்களுக்கும் இருக்க கூடிய உணர்வு தங்களை சார்ந்தவர்களுக்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...