24 6643009736883
இலங்கைசெய்திகள்

சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

Share

சஜித் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்ய 15 மில்லியன் ரூபா

சஜித் பிரேமதாச வீடமைப்புத் துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இடைநடுவில் விட்டுச் சென்ற பணிகளை பூர்த்தி செய்ய 15 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாக வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 44053 வீடுகளின் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அவற்றை பூரணப்படுத்தி பொதுமக்களிடம் கையளிப்பதற்காக 15,244.58 மில்லியன் தேவைப்படுவதாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...