24 663d7689cd732
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

Share

அரசாங்கம் வழங்கிய சகல மதுபான அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும்:சஜித்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான விற்பனை அனுமதிப் பத்திரங்களும் ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அனைத்து அனுமதிப் பத்திரங்களும் ரத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதம் பார்க்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் யார் யாருக்கு மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கியது என்பது பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...