24 661e07b582ac0
இலங்கைசெய்திகள்

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

Share

புத்தாண்டில் தலைமறைவான அரசியல்வாதிகள் – தேடும் மக்கள்

புத்தாண்டு காலப்பகுதியில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்புகளை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றமையே இதற்கான காரணமாகும்.

முக்கியமான சில அமைச்சர்களை தொலைபேசி ஊடாக அழைப்பை மேற்கொண்ட நிலையில், போது தாம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பல அரசியல்வாதிகள் தமது அலுவலக தொலைபேசிகளை வீடுகளில் விட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் பண்டிகைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளைய தினம் முதல் வழமையான செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் வெளியிடங்களுக்கு சென்ற சில அமைச்சர்கள் கொழும்பு திரும்பியுள்ளதமாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...