19 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து

Share

பொலிஸ் மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் தேசபந்து

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கடமைகளை அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார்.

பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுக் கொண்ட தேசபந்து தென்னக்கோன் இதுவரையில் வகித்து வந்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மகேஸ் சேனாரட்ன நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழு கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இலங்கை பொலிஸார் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சர்வதேச அணுகுமுறைகள் பின்பற்றப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...