tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

Share

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்தரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...