tamilnaadi 49 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Share

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் காரஞ்( INS Karanj) நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று(03.02.2024) கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் காரஞ் நீர்மூழ்கி கப்பலானது தளபதி அருணாப் தலைமையில் 53 பேருடன் வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, இலங்கை கடற்படையினர் இந்திய படையினருடன் நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...