tamilni 355 scaled
இலங்கைசெய்திகள்

தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

Share

தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் போட்டியிடுவேன்:திலித் ஜயவீர

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்சியானது வரலாற்று ரீதியான தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் கட்சி என அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைந்துக்கொண்ட ஓர் கட்சியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூர நோக்குடைய கொள்கைகளின் அடிப்படையில் தமது கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியை அடைய வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்தில் தாம் செயற்படவில்லை என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...