tamilni 288 scaled
இலங்கைசெய்திகள்

ஒப்பரேசன் துவாரகா ஒரு புலனாய்வுச்சதி! ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்

Share

ஒப்பரேசன் துவாரகா ஒரு புலனாய்வுச்சதி! ஆதாரங்களுடன் விளக்கும் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா குறித்து காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காணொளியில் தோன்றிய பெண் துவாரகா இல்லையெனவும், அவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது எனவும், அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்படுவதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் நீண்ட காலம் செயற்பட்ட இளங்குட்டுவன் என்ற போராளி முள்ளிவாய்காலில் நடந்த இறுக்கமான சண்டைகள். அந்த களங்களில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைவரும் அவரது குடும்பமும் தப்பித்து சென்றிருக்கும் வாய்ப்புக்கள் குறித்து பல உண்மைகளை விளக்கியுள்ளார்.

இவை உள்ளிட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது குணாதிசயங்கள், போர் பற்றிய அவரது சிந்தனைகள்,விடுதலை பற்றிய அவரது இலட்சியம், தற்போதைய துவாரகா விவகாரம் போன்ற பல விடயங்களை சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...