இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share
tamilni 145 scaled
Share

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்த இரண்டு இந்திய படகுகளுடன் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு படகில் 10 கடற்றொழிலாளர்களும் மற்றைய படகில் 13 கடற்றொழிலாளர்களும் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய மொத்தமாக 23பேர் நேற்று(09.12.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 5.30க்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...