rtjy 134 scaled
இலங்கைசெய்திகள்

படுதோல்வியை தழுவிய இலங்கை அணி! மன்னிப்பு கோரிய குசல்

Share

படுதோல்வியை தழுவிய இலங்கை அணி! மன்னிப்பு கோரிய குசல்

உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலகக்கிண்ண போட்டித் தொடரில் தோல்வியடைந்த இலங்கை அணி நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது.

இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பில் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

கிரிக்கெட் அணி வீரர்கள் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவ்வாறான நிலையில் இவற்றிற்கு விளக்கமளிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று காலை விசேட செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை அணி மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...