இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

Share
tamilni 160 scaled
Share

கட்டுநாயக்கவில் மெத்தையால் ஏற்பட்ட பரபரப்பு

கட்டுநாயக்க பிரதேசத்தில் மெத்தையால் ரயில் ஒன்று சுமார் ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதையில் உலர்த்துவதற்காக போடப்பட்டிருந்த மெத்தையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று நேற்று காலை இவ்வாறு நிறுத்தப்பட்டது.

ரயில் பாதைக்கு அருகில் வசிப்பவர் ஒருவர் உலர வைப்பதற்காக ரயில் பாதையில் போடப்பட்டிருந்த மெத்தை ரயிலில் மோதியதில் ரயிலின் சிறிய பாகம் உடைந்துள்ளது.

இதனை சீரமைக்க சுமார் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...