rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!

Share

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!

இலங்கை கிரிக்கெட், ஜே.வி.பி.க்கு நிதியளித்தது என்ற சந்தேகம் மேலும் நிரூபணமாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் அவரது பணியாளர்களும் எதிரானவர்கள் என மாறுபட்ட கருத்தை உருவாக்க முற்படுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள் குறித்து பேசுவது அர்த்தமற்றது என்பதை ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...