rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!

Share

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!

இலங்கை கிரிக்கெட், ஜே.வி.பி.க்கு நிதியளித்தது என்ற சந்தேகம் மேலும் நிரூபணமாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் அவரது பணியாளர்களும் எதிரானவர்கள் என மாறுபட்ட கருத்தை உருவாக்க முற்படுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள் குறித்து பேசுவது அர்த்தமற்றது என்பதை ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...