இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருக்கெதிரான மனு ஒத்திவைப்பு

tamilni 238 scaled
Share

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருக்கெதிரான மனு ஒத்திவைப்பு

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த மனு மீதான தீர்ப்பை நேற்று(18.10.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய குழு வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் 6 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை ஜூலை 25 க்கு ஒத்திவைத்தது. எனினும் ஜூலை 25ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் போது அமர்வின் இரண்டு நீதியசர்களும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வழக்கு மூன்று பேரை கொண்டு நீதியரசர் குழாமுக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...