இலங்கைசெய்திகள்

சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Share
tamilni 137 scaled
Share

சுமந்திரன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைவழக்கு தொடர்பில் கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகளை சுமந்திரன் மேற்கொண்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை M.A சுமந்திரன் ஊடாக நேற்று(11.10.2023) சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார் என சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் போது சாணக்கியன் , கோ.கருணாகரம், சுமந்திரன் போன்றவர்களால் 2022 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதி கோரி 27 தினங்களாக பண்ணையாளர்கள் வீதியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நீதிமன்ற கட்டளை இருந்தும் அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் நில அபகரிப்பு இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றமை கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...