rtjy 96 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

Share

நீதிபதி சரவணராஜாவை காட்டிக்கொடுத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

தென்னிலங்கைக்கு சென்று முல்லைதீவு நீதிபதியை காட்டிக்கொடுத்துவிட்டு தனது அரசியல் முகவரியை தக்கவைத்துக்கொள்ளவே மனிதச்சங்கிலி போராட்டத்தில் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவை சட்ட மா அதிபர் அழைத்து, அச்சுறுத்தியது மாத்திம் அல்லாமல் தீர்ப்பை மாற்றுமாறு அச்சுறுத்தல் கலந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கின்றார்.

இவற்றுக்கு அடி பணியாத காரணத்தினால் நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கின்றது எனவும் சுகாஸ் கூறினார்.

குருந்தூர் மலை விவகாரத்தில் சரத் வீரசேகர அங்கு சென்று நீதிபதியோடு உரையாட முற்பட்டது சரியான விடயம் அல்ல. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிக்கு அவர் அச்சுறுத்தலையே விடுத்தார். ஆனால் பொலிஸார் சரத் வீரசேகரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவில்லை என்றும் சுகாஸ் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...