இலங்கைசெய்திகள்

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

rtjy 80 scaled
Share

சிகப்பு சீனி தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய ஹான்போட் பிரதேசத்தில் நீண்ட காலமாக சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் வெள்ளை சீனியை சிகப்பு சீனியாக மாற்றும் தொழிற்சாலையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையில் இருந்து 2000 கிலோ கிராம் நிறையுடைய சீனி மீட்கப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திர சாதனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கமைய சீனியில் கலப்படம் செய்வதற்காக சீமெந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுற்றிவளைப்பின்போது சீமெந்து கலவை, தராசு, எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....