tamilni 329 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச புலனாய்வு பார்வையில் கருணா!

Share

சர்வதேச புலனாய்வு பார்வையில் கருணா!

ஒரு நாட்டை முடக்க வேண்டும் என்று சொன்னால் முதலில் அந்த நாட்டினுடைய புலனாய்வுத் துறையை முடக்க வேண்டும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்களை கருணா ஒருங்கிணைத்தாரா அல்லது வேறு ஒரு குழுவினர் ஒருங்கிணைத்தனரா என்பது சர்வதேச புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். .

அத்துடன் இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்பிலும், இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரித்திருப்பது தொடர்பிலும் கலாநிதி அரூஸ் பல விளக்கங்களை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...

25 68f59693a092d
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...