இலங்கைசெய்திகள்

லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள்

tamilni 178 scaled
Share

லண்டன் பல்கலைக்கழக கற்கைக்கு தெரிவான சாணக்கியன் உள்ளிட்ட இலங்கையின் சில எம்.பிக்கள்

லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கைக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் (UNIVERSITY OF LONDON) சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகக் கற்கையானது (Executive Course in Post-Legislative Scrutiny), நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பானதாக அமைந்துள்ளது.

இந்த கற்கை நெறிகளின் நோக்கமானது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை, அவற்றினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதாகவே காணப்படுகிறது.

இந்த கற்கை நெறியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கு கொள்ளவுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தானும், அங்கஜன் இராமநாதன் மற்றும் மகிந்த திசாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளோம் என இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...