rtjy 83 scaled
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்த அமைச்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்ட ஒரு செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில்,

சனல் 4 தொடர்பான விடயம் ஒன்று நாட்டிலே தற்போது பரவலாக பேசப்படுகின்ற நிலையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இந்த நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கின சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததோடு 500க்கும் மேற்பட்டோர் பல வடுக்களோடு கை இல்லாமல், கால் இல்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் சோகத்திற்குள்ளாகின சம்பவங்களின் பின் அரசியல்வாதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
22731289 police
செய்திகள்உலகம்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் (Bekkersdal) பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

IMG 20220401 WA0047
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணக் கொடுப்பனவில் பாரபட்சம்: புத்தளம் – கொழும்பு வீதியை மறித்து முந்தல் மக்கள் போராட்டம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல்...

image 3d037a514a
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்கவில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வர்த்தகர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்...

Shantha Pathmakumara 2024.10.27 1
செய்திகள்அரசியல்இலங்கை

NPP பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மீது தாக்குதல் குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் அவரது...