tamilni 35 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

Share

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திய செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கும் காலங்களில், அதன் தேவைகள் குறித்து இந்தியா மிகவும் கரிசனை கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.

ஏனெனில் கடனில் மூழ்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ ஒரு உறுதியான கட்டமைப்பை உருவாக்க இந்தியா எதிர்பார்க்கிறது என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...

7 10
இலங்கைசெய்திகள்

அதிரும் தமிழக திரைத்துறை..! தொடரும் கைது நடவடிக்கைகள்

தென்னிந்திய திரைத்துறையில் போதைப்பொருள் பாவனை மற்றும் விநியோகம் தொடர்பில் மேலும் பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்...

8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக...