rtjy 282 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர கட்சியின் மாநாட்டில் சந்திரிகா

Share

சுதந்திர கட்சியின் மாநாட்டில் சந்திரிகா

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் பங்கேற்பார் என தான் நம்புவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியால் வழங்கப்பட்ட அழைப்பிதழை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஏற்றுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை.

பொருளாதாரப் பிரச்சினையைக் கருத்தில்கொண்டே மாநாட்டை குருநாகலில் நடத்தாமல் கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...