தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
இலங்கைசெய்திகள்

தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

Share

தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

இந்தியாவில் மோடிக்கு அடுத்ததாக முக்கியமானவராக கருதப்படும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையில் நடந்தது படுகொலை என கூறிய கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,“இலங்கையில் நடந்தது படுகொலை என்ற கருத்தை ராமேஸ்வரத்தில் தமிழீழத்திற்கு பக்கத்தில் நின்று கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இந்த கருத்தை அவர் இலங்கையை அடிபணிய வைப்பதற்காக கூறினாரா? அல்லது இந்திய உள்நாட்டு அரசியலுக்காக கூறினாரா? என்ற ஆராச்சியில் நாம் ஈடுபட தேவையில்லை.

இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு எமது கோரிக்கைகளை மேம்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 7
இலங்கைசெய்திகள்

கல்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது

அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது...

12 10
இலங்கைசெய்திகள்

திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் திங்கட்கிழமை(30) விசேட நாடாளுமன்ற அமர்வொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த...

10 7
இலங்கைசெய்திகள்

35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி மீண்டும் இராணுவத்தினரால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டு இன்று...

6 15
இலங்கைசெய்திகள்

ஜூலை முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை – வெளியான அறிவிப்பு

சகல பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கும் ஆசனப்பட்டிகள் கட்டாயமாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் ஜூலை முதலாம்...