தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
இலங்கைசெய்திகள்

தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

Share

தமிழீழத்திற்கு அருகில் இந்திய மத்திய அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

இந்தியாவில் மோடிக்கு அடுத்ததாக முக்கியமானவராக கருதப்படும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இலங்கையில் நடந்தது படுகொலை என கூறிய கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,“இலங்கையில் நடந்தது படுகொலை என்ற கருத்தை ராமேஸ்வரத்தில் தமிழீழத்திற்கு பக்கத்தில் நின்று கூறியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

இந்த கருத்தை அவர் இலங்கையை அடிபணிய வைப்பதற்காக கூறினாரா? அல்லது இந்திய உள்நாட்டு அரசியலுக்காக கூறினாரா? என்ற ஆராச்சியில் நாம் ஈடுபட தேவையில்லை.

இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு எமது கோரிக்கைகளை மேம்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்.”என கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...