தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்

Share

தனியார் பேருந்தால் அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார்கள்

கொழும்பு புறநகர் பகுதியில் பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாக விபத்துச்சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (24.07.2023) நாவின்ன மற்றும் விஜேராமய பிரதேசங்களுக்கு இடையிலான ஹைலெவல் வீதியில் இடம்பெற்றுள்ளது.

வீதியின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மீது சாலையில் பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியுள்ளது.

இதன்போது பேருந்தினால் மோதுண்ட கார் முன்னாள் இருந்த மற்றொரு காருடன் மோதியதில் இரு கார்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...