இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து
இலங்கைசெய்திகள்

இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து

Share

இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து

இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா சிறந்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி உதேனி ராஜபக்ச என்பவர் 19ஆம் விமானப்படை தளபதியாக பதவியேற்றார்.

இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலாக cadet அதிகாரியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...