இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: வியூகம் அமைக்கும் ரணில்

ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: வியூகம் அமைக்கும் ரணில்
Share

ஈழத்தமிழர் விடயத்தில் மோடியின் முடிவு இதுவே: வியூகம் அமைக்கும் ரணில்

13 ஆம் திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தந்திரோபாயமாக இந்தியா விஜயத்தின் போது குறிப்பிட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்த சட்டம் என்பது தழிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒன்று எனவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளான சுயாட்சி அல்லது சமஷ்டி முறையை இந்தியா பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது முக்கியமாக இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார ரீதியான இணக்கப்பாடுகள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளதாக அ.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
10 11
இலங்கைசெய்திகள்

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம்...

8 11
உலகம்செய்திகள்

இரவில் நடந்த திடீர் தாக்குதல்! இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அடங்காத சத்தம்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான்...

7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை...

6 12
இலங்கைசெய்திகள்

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் – ஆண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் செய்தி...