இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்

Share
கடவுச்சீட்டு
Share

கடவுச்சீட்டு! தீவிர ஆர்வம் காட்டும் மக்கள்!

ஒன்லைன் முறை மூலம் 11,312 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூன் 15ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதற்கமைய, புதிய முறையின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்த மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

முன்பு சாதாரண முறையின் கீழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க 14 வேலை நாட்கள் ஆனது.

ஒரு நாள் சேவையின் கீழ் வசூலிக்கப்படும் தொகை 20,000 ரூபாயாகும். இவற்றில் 6089 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் 2177 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதில் 1259 பேருக்கு பணம் செலுத்தப்பட்டது.

பொதுவான சேவையின் கீழ் 9143 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 4830 விண்ணப்பங்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...