இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

Share

இலங்கையில் பராமரிப்பு இல்லை! தன் நாட்டுக்கே செல்ல விமான நிலையம் வந்த யானை

தாய்லாந்து அரசாங்கத்தினால் 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட முத்துராஜா யானையை மீண்டும் தாய்லாந்திற்கு கொண்டு செல்லும் ஏற்பாடானது தற்போது நடைபெற்று வருகின்றது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இருந்து காலை 3மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு முத்துராஜா யானை தகுந்த பாதுகாப்புடன் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது.

russian illusion -76 என்ற விமானத்தில் பாதுகாப்பான கூட்டில் வைத்து யானை செல்ல தயாராகியுள்ளது.

இன்று காலை 7மணியளவில் இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

யானையின் உடல்நிலை மோசமாகி வருதால் இந்த யானையை தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் தன் நாட்டிற்கே கொண்டு செல்வதாக இலங்கை அரசிடன் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வளர்ப்பு உயிரினங்களை பாதுகாக்கும் சக்தி இலங்கையிடம் குறைந்து காணப்படுகின்றது என்று இந்த சம்பவத்தினூடாக தெரிகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...