Untitled 1 27 scaled
இலங்கைசெய்திகள்

இன்னும் 12 வருடங்கள் ரணிலின் ஆட்சி

Share

ரணில் இன்னும் 12 வருடங்கள் வழங்கினால் இலங்கையில் வேலையில்லாதவர்கள் என்ற ஒரு சமூகம் இல்லாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடு வீழ்ச்சியடையும் போது நாட்டைக் கைப்பற்றுவதே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை கடமையாகும்.

ஆனால் எமது நாட்டில் அந்த பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதற்காகவே இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரை போற்ற வேண்டும்

மேலும், அன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எமது நாட்டு பொருளாதாரத்தை இன்று ரணில் விக்ரமசிங்க மீட்டெடுத்துள்ளார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...