இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மேலும் கோவிட்தொற்றாளர்கள் பதிவு !

Share

யாழில் மேலும் கோவிட்தொற்றாளர்கள் பதிவு !

யாழ்ப்பாணத்தில் மேலும் கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறு கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறிகள் தென்பட்ட நோயாளிகளிடம், யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் பீ.சீ.ஆர். பரிசோதனை நடாத்தியிருந்தனர்.

இந்த பரிசோதனைகளின் போது ஐந்து கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஐந்து தொற்று தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கோவிட் தொற்று பரவுகை அவதானிக்கப்பட்டால் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் கட்டுப்பாடுகளை அந்தந்த பகுதிகளில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதார தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...