IMG 20230401 WA0036
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மனிதப் பாவனைக்கு உதவாத இறைச்சியுடன் இருவர் கைது!

Share
குட்டியப்புலம் மற்றும் வயாவிளான் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாவனைக்கு உதவாத மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி  பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 25 வயது உடையவர்கள் என கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த நபர்கள் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் மாடு ஒன்றினை இறைச்சியாக்கி, மனித பாவனைக்கு உதவாத முறையில் பொதி செய்து விற்பனைக்கு எடுத்து செல்ல முற்பட்ட பொழுது புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது மாட்டு கழிவுகள் மற்றும் சாணம் , தோல், குடல் என்பன இது இந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
IMG 20230401 WA0037 2 IMG 20230401 WA0034 1 IMG 20230401 WA0035 1
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...