இன்று ஜனாதிபதி விசேட உரை!

ranil

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இந்த வருட தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றாதது விசேட அம்சமாகும்.

#SriLankaNews

Exit mobile version