அரசியல்

பிரதி சபாநாயகர் தேர்வு! – வாக்கெடுப்பு நடத்த தீர்மானம்

Published

on

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதி சபாநாயகர் தேர்வுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்தார்.

இதன்படி நாடாளுமன்றத்தில் தற்போது வாக்கெடுப்புக்கான அழைப்பு மணி ஒலிக்கவிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version