அரசியல்
பிரதி சபாநாயகர் தேர்வு! – இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம்
பிரதி சபாநாயகர் தேர்வுக்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தி, பிரதி சபாநாயகரை தெரிவுசெய்ய முடிவெடுக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாக்களித்தனர்.
வாக்களிப்பை நடத்துவதற்கு சுதந்திரக்கட்சி உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
You must be logged in to post a comment Login