நாளையும் மின்வெட்டு இல்லை!

இன்று மின் தடை இல்லை

இலங்கையில் நாளை திங்கட்கிழமையும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version