காலி – மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காலி பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, பசறை – செங்கலடி பிரதான வீதியிலும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
#SriLankaNews
3 Comments