20 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

Share

கொழும்பு- பதுளை தொடருந்து பயணிகளால் மாதந்தோறும் குவியும் கழிவுகள்

கொழும்புக்கும் (colombo)பதுளைக்கும்(badulla)இடையில் ஓடும் தொடருந்துகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 20,000 வெற்று கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்படுவதாக தொடருந்து நிலைய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் தொடருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயன்படுத்திய பிறகு, இருக்கைகள் மற்றும் பிற இடங்களில் வெற்று பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்களை விடுகின்றனர்.

இவ்வாறு விடப்படும் போத்தல்களை பதுளை தொடருந்து நிலைய ஊழியர்கள் தொடருந்து நிலையத்தில் பாதுகாப்பாக சேகரித்து வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், பீர் கான்கள் மற்றும் மது போத்தல்கள் ஆகியவை பெரும்பாலும் அப்புறப்படுத்தப்படும் பொருட்களில் அடங்கும் என்றும், பயணிகள் ஓடும் தொடருந்துக்கு வெளியே கழிவுகளை வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...