கடற்படையின் இரு படகுகள்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவில் கடற்படையின் இரு படகுகள் மோதல்! – சிப்பாய் ஒருவர் மாயம்

Share

யாழ்., நெடுந்தீவு கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படைச் சிப்பாய் காணாமல்போயுள்ளார்.

இந்திய திசையில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்கில் ஒரே சமயம் உள்நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 படகுகளை கடற்படையினரின் இரு படகுகள் விரட்டியுள்ளன. இதன்போது ஒரு கடத்தல் படகு பிடிப்பட்டபோதும் இரு படகுகள் தப்பியுள்ளன. இதேநேரம் கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின்போது படகில் இருந்த 4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்துள்ளனர்.

இவ்வாறு கடலில் வீழ்ந்த 4 கடற்படையினரில் மூவர் மீட்கப்பட்டபோதும் ஒரு கடற்படைச் சிப்பாய் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் கடற்படையினரின் தேடுதல் தொடர்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...