கடற்படையின் இரு படகுகள்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவில் கடற்படையின் இரு படகுகள் மோதல்! – சிப்பாய் ஒருவர் மாயம்

Share

யாழ்., நெடுந்தீவு கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படைச் சிப்பாய் காணாமல்போயுள்ளார்.

இந்திய திசையில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்கில் ஒரே சமயம் உள்நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 படகுகளை கடற்படையினரின் இரு படகுகள் விரட்டியுள்ளன. இதன்போது ஒரு கடத்தல் படகு பிடிப்பட்டபோதும் இரு படகுகள் தப்பியுள்ளன. இதேநேரம் கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின்போது படகில் இருந்த 4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்துள்ளனர்.

இவ்வாறு கடலில் வீழ்ந்த 4 கடற்படையினரில் மூவர் மீட்கப்பட்டபோதும் ஒரு கடற்படைச் சிப்பாய் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் கடற்படையினரின் தேடுதல் தொடர்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...